சுங்கச்சாவடிகளை மூட கோரி ம.ம.க போராட்டம்; அடித்து நொறுக்கப்பட்ட துவாக்குடி டோல்கேட்!

திருச்சி: நாடு முழுவதும் மத்திய அரசு தேசிய நெடுஞ்சாலை துறை அமைச்சகத்தின் கீழ் நெடுஞ்சாலைகளை பராமரிப்பதற்காக சுங்க கட்டணங்களை வசூலித்து வருகிறது. இதில் வருடத்திற்கு இரண்டு முறை சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.மனிதநேய மக்கள் கட்சி திருச்சி மாவட்ட செயலாளர் அப்துல் சமது பேட்டி (Photo Credits – ETV Bharat Tamil Nadu)இதனால் சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும், காலாவதியான…
மேலும் படிக்க…

Source: https://www.etvbharat.com/ta/!state/manithaneya-makkal-katchi-protest-against-toll-gate-in-trichy-tamil-nadu-news-tns24091605897