சுங்கச்சாவடிகளுக்கு எதிர்ப்பு: வன்முறையில் முடிந்த மனிதநேய மக்கள் கட்சி போராட்டம், தமிழ்நாடு செய்திகள்

திருச்சி: தேசிய நெடுஞ்சாலைகளில் மத்திய அரசு சுங்கச்சாவடிகள் அமைத்து கட்டணம் வசூலிப்பதைக் கண்டித்து மனிதநேய மக்கள் கட்சி நடத்திய போராட்டம் வன்முறையில் முடிந்தது.

திருச்சி, தஞ்சாவூர் இடையே துவாக்குடியில் உள்ள சுங்கச் சாவடியை திங்கட்கிழமையன்று முற்றுகையிட்டு அக்கட்சியினர் போராட்டம் நடத்தினர்.

இதற்குத் தலைமை வகித்த அக்கட்சியின் மாநில பொதுச் செயலாளரும்…
மேலும் படிக்க…

Source: https://www.tamilmurasu.com.sg/tamilnadu/anti-customs-violent-humanitarian-peoples-party-protest