காவிரியில் தண்ணீர் திறந்துவிடுவது தொடர்பாக தமிழ்நாடு மற்றும் கர்நாடகா இடையே நீண்ட காலமாக பிரச்னை நீடித்து வருகிறது. தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க கர்நாடகா மறுப்பதே இதற்கு முக்கிய காரணம். தமிழகம் சட்டப் போராட்டம் நடத்தியதன் விளைவாக காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டது. ஆனாலும், பிரச்னை தீர்ந்தபாடில்லை.காவிரியில் தீரா பிரச்னைகடந்த ஆண்டு தமிழகத்திற்கு கர்நாடகா…
மேலும் படிக்க…