மணப்பாறை எம்.எல்.ஏ அப்துல் சமது உள்பட 300 பேர் மீது வழக்குப்பதிவு

திருச்சி துவாக்குடி சுங்கச் சாவடி உடைக்கப்பட்ட விவகாரத்தில், போராட்டத்தில் ஈடுபட்ட மணப்பாறை ம.ம.க எம்.எல்.ஏ அப்துல் சமது உள்ளிட்ட 300 பேர் மீது, 2 பிரிவுகளில் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

‘தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கச்சாவடி அமைத்து அதிக கட்டணம் வசூலிப்பதைக் கைவிட வேண்டும். காலாவதியான சுங்கச்சாவடிகளை மூட வேண்டும்….
மேலும் படிக்க…

Source: https://tamil.indianexpress.com/tamilnadu/trichy-thuvakudi-toll-booth-attacked-case-against-300-people-including-manaparai-mla-abdul-samad-7074640