மணப்பாறை எம்எல்ஏ மீது வழக்குப்பதிவு.. அடித்து நொறுக்கப்பட்ட துவாக்குடி சுங்கச்சாவடி!

திருச்சி: நாடு முழுவதும் மத்திய அரசு தேசிய நெடுஞ்சாலைத் துறை அமைச்சகத்தின் கீழ், நெடுஞ்சாலைகளை பராமரிப்பதற்காக சுங்கச்சாவடிகளை அமைத்து கட்டணம் வசூலித்து வருகிறது‌. இந்த சுங்கச் சாவடியில் வருடத்திற்கு இருமுறை கட்டணம் உயர்த்தப்பட்டு வருகிறது. இதனால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் பாதிக்கப்படுவதுடன், அத்தியாவசியப் பொருட்களின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து…
மேலும் படிக்க…

Source: https://www.etvbharat.com/ta/!state/police-filed-case-against-nearly-300-persons-including-manapparai-mla-for-protest-against-toll-plaza-price-hike-tamil-nadu-news-tns24091702347