நெல்லையில் மண்டல தேசிய பேரிடர் மையம் திறப்பு!

பேரிடர் சவால்களை எதிர் கொள்ளும் வகையில் மண்டல தேசிய பேரிடர் மையம் நெல்லையில் தொடங்கப்பட்டது.பேரிடர் நேரங்களில் பொதுமக்களை பாதுகாக்கவும், மீட்கவும் நாடு முழுவதும் 16 இடங்களில் தேசிய பேரிடர் மையங்கள் இயங்கி வருகிறது. இந்த மையம் தமிழகத்தில் அரக்கோணத்தில் செயல்பட்டு வருகிறது. கேரளா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய பகுதிகளில் பேரிடர் சமயங்களில் இந்த குழுவினர் மீட்பு பணிகளில்…
மேலும் படிக்க…

Source: https://tamil.samayam.com/city/tirunelveli/temporary-zonal-national-disaster-response-force-center-opened-in-at-tirunelveli/articleshow/113426331.cms