திருமங்கலம்: திருமங்கலத்தில் வங்கிக்கடனை கட்ட முடியாமல் ஒரே குடும்பத்தினை சேர்ந்த ஆட்டோ டிரைவர், மனைவி, மகன், இரட்டை குழந்தைகள் உள்ளிட்ட 5 பேர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே ஊராண்டஉரப்பனூர் கிராமத்தை… The post வங்கிக்கடனை கட்ட முடியாததால் விரக்தி மனைவி, மகன், மகள்களுக்கு சாப்பாட்டில் விஷம் கலந்து டிரைவர் தற்கொலை முயற்சி: திருமங்கலத்தில் பரபரப்பு appeared first on Dinakaran. | வங்கிக்கடனை கட்ட முடியாததால் விரக்தி மனைவி, மகன், மகள்களுக்கு சாப்பாட்டில் விஷம் கலந்து டிரைவர் தற்கொலை முயற்சி: திருமங்கலத்தில் பரபரப்பு

திருமங்கலம்: திருமங்கலத்தில் வங்கிக்கடனை கட்ட முடியாமல் ஒரே குடும்பத்தினை சேர்ந்த ஆட்டோ டிரைவர், மனைவி, மகன், இரட்டை குழந்தைகள் உள்ளிட்ட 5 பேர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே ஊராண்டஉரப்பனூர் கிராமத்தை சேர்ந்தவர் பால்பாண்டி(39). ஆட்டோ டிரைவர். மனைவி சிவஜோதி(36). மகன் ஜனார்த்தனன்(16). மகள்கள்…
மேலும் படிக்க…

Source: https://m.dinakaran.com/article/News_Detail/1445101