சூலூர்: செமி கண்டக்டர் உற்பத்தி தொழிற்சாலையின் துவக்க விழாவில் பங்கேற்ற தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா இந்தியாவிலேயே தொழில் துவங்க ஏதுவான நகரம் கோவை என பெருமிதத்தோடு கூறினார். கோவை மாவட்டம் சூலூர் கண்ணம்பாளையம் பகுதியில் ஒய்.இ.எஸ் நிறுவனம் சார்பில் செமி கண்டக்டர் உற்பத்தி தொழிற்சாலை நேற்று துவங்கப்பட்டது. இதன் துவக்க விழாவில் தமிழக தொழில் துறை…
மேலும் படிக்க…
Source: https://m.dinakaran.com/article/News_Detail/1444060