கடன் தொல்லையால் விபரீத முடிவு… ஒரே குடும்பத்தில் 5 பேர் தற்கொலை முயற்சி

திருமங்கலம்:மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள ஊராண்ட உரப்பனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பால் பாண்டி (வயது 41). இவரது மனைவி சிவஜோதி (32). இந்த தம்பதியினருக்கு ஜனார்த்தனன் (14) என்ற மகளும், தர்ஷனா (12), தர்ஷிகா (12) என்ற மகள்களும் உள்ளனர். இதில் தர்ஷனா, தர்ஷிகா இருவரும் இரட்டைக் குழந்தைகள். பிள்ளைகள் மூவரும் அருகில் உள்ள கரடிக்கல் அரசு உயர்நிலைப்பள்ளியில் படித்து…
மேலும் படிக்க…

Source: https://www.maalaimalar.com/news/state/tamil-news-same-family-members-5-suicide-attempt-in-thirumangalam-738843