உன்னை காலி செய்யாமல் விடமாட்டேன்…. திருச்சி நம்பர் ஒன் டோல்கேட் அருகே காவலருக்கு மிரட்டல் விடுத்த பெண் கைது! – woman arrested for threatening traffic police near trichy number one tollgate

சமயபுரம் அருகே உள்ள நம்பர் ஒன் டோல்கேட்திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே உள்ள நம்பர் ஒன் டோல்கேட் பகுதியில் போக்குவரத்து ஒழுங்கு பிரிவில் காவலர் பணியில் போலீசார் ஈடுபட்டிருந்தார். நம்பர் ஒன் டோல்கேட் பகுதியில் இருந்து நாமக்கல் சேலம் அரியலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு வாகனங்கள் பிரிந்து செல்ல இருப்பதினால் முக்கிய சந்திப்பாக கருதப்படுகின்றது.சேலம் டு…
மேலும் படிக்க…

Source: https://tamil.samayam.com/latest-news/tiruchirappalli/woman-arrested-for-threatening-traffic-police-near-trichy-number-one-tollgate/articleshow/113383213.cms