ஆந்திராவில் துவங்கிய சாத்துக்குடி சீசன்… சேலத்தில் களைக்கட்டும் விற்பனை…

ஆந்திராவில் தற்போது சாத்துக்குடி சீசன் துவங்கியுள்ளதால் சேலம் மாவட்டத்திற்கு ஆந்திராவிலிருந்து அதிகளவில் சாத்துக்குடி வரத்து வழக்கத்தை விட அதிகரித்துள்ளது. வழக்கமாக 30 டன் சாத்துக்குடி விற்பனைக்கு வரும் நிலையில், கடந்த சில நாட்களாக 50 டன்னுக்கு மேல் விற்பனைக்கு வருகிறது.ஆந்திராவில் ராஜமுந்திரி, புலிவேந்தலா, கடப்பா, நந்திமண்டல், நெல்லூர் உள்ளிட்ட இடங்களில்…
மேலும் படிக்க…

Source: https://tamil.news18.com/business/sathukudi-season-started-in-andhra-pradesh-sales-peak-in-salem-snk-mkn-local18-1594636.html