அரியலூரில் மணல் கடத்தலை தடுக்க முயன்ற காவலர் கை முறிவு: அன்புமணி கண்டனம் | Anbumani slams the government for breaking his arm after hitting a policeman trying to stop sand smuggling in Ariyalur

சென்னை: அரியலூர் மாவட்டத்தில் காவலர்களை கொலை செய்ய முயற்சி நடந்து 24 மணி நேரத்திற்கு மேலாகியும் இதுவரை குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. தமிழகத்தில் நடப்பது மக்களாட்சியா, மணல் கடத்தல் ஆட்சியா? என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே அன்னாசி நல்லூர் -அங்கனூர்…
மேலும் படிக்க…

Source: https://www.hindutamil.in/news/tamilnadu/1311951-anbumani-slams-the-government-for-breaking-his-arm-after-hitting-a-policeman-trying-to-stop-sand-smuggling-in-ariyalur.html