மதுரை: மருத்துவக் கல்வி இயக்குநருக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதித்து உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை மாவட்டம் பழங்காநத்தத்தைச் சேர்ந்த அருணகிரி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் 2017-ல் தாக்கல் செய்த மனுவில், ‘என் மகள் 2017- 18 கல்வி ஆண்டில் நடைபெற்ற நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றார். இருப்பினும் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு முறைப்படி நடைபெறவில்லை. இதனால்…
மேலும் படிக்க…