மதுரை திருமங்கலம் அருகே 18-ம் நூற்றாண்டு வளரி பயன்படுத்திய காவல் வீரன் நடுகல் கண்டுபிடிப்பு | An 18th century policeman Nadukal was discovered near Tirumangalam, Madurai

மதுரை: வளரி பயன்படுத்திய 18-ம் நூற்றாண்டைச் சேர்ந்த காவல் வீரன் நடுகல், மதுரை – திருமங்கலம் அருகே திருமால் கிராமத்தில் கண்டறியப்பட்டுள்ளது. மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே திருமால் கிராமத்தில் பழமையான சிலை ஒன்று இருப்பதாக அவ்வூரை சேர்ந்த சூரியராஜ் என்பவர் அளித்த தகவலின்படி நாகரத்தினம் அங்காளம்மாள் கலை அறிவியல் கல்லூரி வரலாற்றுத்துறை மாணவர்கள் தர்மராஜா,…
மேலும் படிக்க…

Source: https://www.hindutamil.in/news/life-style/1311958-an-18th-century-policeman-nadukal-was-discovered-near-tirumangalam-madurai-~XPageIDX~.html