நீலகிரி: நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே தமிழ்நாடு – கேரள எல்லைப் பகுதிகளில் வாகனங்கள் தீவிர பரிசோதனைகளுக்கு பின்னரே தமிழ்நாடு எல்லைக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த 24 வயது இளைஞர் மூளைக் காய்ச்சல் அறிகுறிகளுடன் தனியார் மருத்துவமனையில்… The post நிபா வைரஸ் பரவி ஒருவர் உயிரிழந்த நிலையில் தமிழ்நாடு கேரளா எல்லையில் தீவிர கண்காணிப்பு appeared first on Dinakaran. | நிபா வைரஸ் பரவி ஒருவர் உயிரிழந்த நிலையில் தமிழ்நாடு கேரளா எல்லையில் தீவிர கண்காணிப்பு

நீலகிரி: நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே தமிழ்நாடு – கேரள எல்லைப் பகுதிகளில் வாகனங்கள் தீவிர பரிசோதனைகளுக்கு பின்னரே தமிழ்நாடு எல்லைக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த 24 வயது இளைஞர் மூளைக் காய்ச்சல் அறிகுறிகளுடன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது ரத்த…
மேலும் படிக்க…

Source: https://m.dinakaran.com/article/News_Detail/1444616