திருச்சியில் அமைச்சர் திறந்து வைத்த பேருந்து நிறுத்தத்தில் பயணிகள் நிழற்குடை என்ற வார்த்தை முழுவதுமாக நீக்கப்பட்டது ஏன்?

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் மேம்பாட்டு நிதி 2023-2024 திட்டத்தின் கீழ் பிச்சாண்டார் கோவில் ஊராட்சி நம்பர் ஒன் டோல்கேட் ரவுண்டானா அருகே புதிதாக கட்டப்பட்டுள்ள பேருந்து நிறுத்தத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே என் நேரு நேற்று திறந்து வைத்தார். திறந்து வைக்கப்பட்ட கல்வெட்டில் புதிய பேருந்து…
மேலும் படிக்க…

Source: https://tamil.samayam.com/latest-news/tiruchirappalli/passenger-shelter-the-word-taken-away-in-the-bus-stand-inaugurated-by-the-minister-kn-nehru/articleshow/113377530.cms