கோவை மாநகர காவல் துறையில் கடந்த இரண்டு வருடங்களாக செயல்படுத்தப்படும் ‘போலீஸ் அக்கா’ திட்டம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், அதனை மாநிலம் முழுவதும் செயல்படுத்த தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. அது என்ன ‘போலீஸ் அக்கா’ திட்டம் குறித்து விரிவாக பார்க்கலாம்.கோவை மாநகர காவல் ஆணையராக பாலகிருஷ்ணன் பொறுப்பேற்ற பின்பு, காவல் துறையில் பல திட்டங்கள்…
மேலும் படிக்க…