அரசு பள்ளியில் ஆன்மிக சொற்பொழிவு.. கேள்வி கேட்ட ஆசிரியருக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் பாராட்டு

சென்னை, அசோக்நகர் அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மந்திரம் சொன்னால் பிரபஞ்ச சக்தி இறங்கும் என மூடநம்பிக்கைகளை விதைக்கும் வகையில் ஒரு நிகழ்ச்சி நடத்தப்பட்டு இருக்கிறது. இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.மகாவிஷ்ணு என்பவர் அரசு பள்ளிகளில் தன்னம்பிக்கை குறித்த பேச்சு என்ற தலைப்பில், முழுக்க முழுக்க ஆன்மிக…
மேலும் படிக்க…

Source: https://www.maalaimalar.com/news/state/spiritual-lecture-issue-school-education-minister-praise-teacher-sankar-for-questioning-737266