பட்டுக்கோட்டை அரசு மாதிரி பள்ளியில் ஆசிரியர்களுக்கு மலர் தூவி மாணவர்கள் வரவேற்பு

 
பட்டுக்கோட்டை, செப். 6:செப்டம்பர் 5 ஆசிரியர் தினம் நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் செப்டம்பர் 5 ஆசிரியர் தினமான நேற்று தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர் தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியின் முத்தாய்ப்பாக அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள…
மேலும் படிக்க…

Source: https://www.dinakaran.com/%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0/