பட்டுக்கோட்டை, செப். 6:செப்டம்பர் 5 ஆசிரியர் தினம் நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் செப்டம்பர் 5 ஆசிரியர் தினமான நேற்று தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர் தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியின் முத்தாய்ப்பாக அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள…
மேலும் படிக்க…