Nellai district Ambasamudram posco case 2 people were sentenced to 25 years in prison – TNN | நெல்லையை உலுக்கிய வழக்கு

14 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் இரண்டு குற்றவாளிகளுக்கு தலா 25 வருடம் கடுங் காவல் தண்டனை விதித்து நெல்லை சிறப்பு போக்சோ நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்து, 10 லட்ச ரூபாய் அபராதமும் விதித்தது.
கடந்த 2020 ஆம் வருடம் திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள ஊர்க்காடு என்ற கிராமத்தில் 14 வயது சிறுமியை சங்கர் என்ற மூர்த்தி (35) என்பவரும்…
மேலும் படிக்க…

Source: https://tamil.abplive.com/news/thoothukudi/nellai-district-ambasamudram-posco-case-2-people-were-sentenced-to-25-years-in-prison-tnn-198582