கணவன் – மனைவியிடையே கருத்து வேறுபாடு காரணமாக காவல் நிலையத்தில் புகார் அளிக்க வந்த பெண்ணின் நகைகளை அடகு வைத்த காவல் ஆய்வாளர், நகை திரும்ப ஒப்படைக்காததால் கைது செய்யப்பட்டார்.
கணவன் – மனைவி பிரச்னையை விசாரித்த பெண் இன்ஸ்பெக்டர்
மதுரை மாவட்டம் திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளராக பணியாற்றியவர் கீதா. இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம்…
மேலும் படிக்க…