#KrishnaJayanthi – மதுரையில் சிறப்பாக நடைபெற்ற வழுக்கு மர திருவிழா!

Share0

மதுரையில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு நடைபெற்ற வழுக்கு மரம் ஏறும் விழாவில்  சிறுவர்கள் முதல் இளைஞர்கள் வரை பலர் ஆர்வமுடன் பங்கேற்றனர்.

மதுரை திருப்பாலை வடக்கு மாசி வீதியில் உள்ள கிருஷ்ணன் கோயிலில் ஆண்டுதோறும்  கிருஷ்ண ஜெயந்தி மிக சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த திருவிழா இரண்டு வாரங்கள் கொண்டாடப்படும். இந்த திருவிழாவின் இரண்டாம்…
மேலும் படிக்க…

Source: https://news7tamil.live/krishnajayanthi-bald-tree-festival-in-madurai.html