மாஞ்சோலை விவகாரம்; உயர்நீதிமன்ற மதுரை கிளை முக்கிய உத்தரவு!

திருநெல்வேலி மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள சுமார் 75 ஆயிரம் ஏக்கர் பரப்பளவு காடுகளில் 8 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பு தனியார் தேயிலைத் தோட்ட நிறுவனத்திற்காக 99 ஆண்டுகளுக்குக் குத்தகைக்கு விடப்பட்டது. இந்தக் குத்தகை 2028ஆம் ஆண்டில் முடிவடைகிறது. இருப்பினும் குத்தகை முடிவதற்கு முன்பாகவே தனியார் நிறுவனம் தன்னுடைய பணியை நிறுத்திக் கொள்வதாகத் தெரிவித்திருந்தது….
மேலும் படிக்க…

Source: https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/high-court-madurai-branch-important-order-manjolai-affair