மதுரை அருகே மலைவாழ் மக்களுக்கு அரசு வீடுகள்: மக்கள் நெகிழ்ச்சி



குழந்தைகளின் கல்விக்காக, மலைவாழ் மக்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கும் மாவட்ட நிர்வாகம் – முதற்கட்டமாக புதிய வீடுகள் கட்டி கொடுத்துள்ளதால் மலைவாழ் மக்கள் நெகிழ்ச்சியடைந்துள்ளனர்.மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே, மொக்கத்தான்பாறை கிராமத்தில், 30க்கும் மேற்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர். மலை பகுதியில் தேன்,…
மேலும் படிக்க…

Source: https://tamilmani.news/tamilnadu/200079/