திருச்சி | வெடிகுண்டு மிரட்டலை அடுத்து தனியார் பள்ளிக்கு விடுமுறை | A bomb threat has been issued to a private school in Trichy

திருச்சி: திருச்சியில் தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டுள்ளது. இந்நிலையில், வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அதோடு, முன்னெச்சரிக்கையாக பள்ளிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

திருச்சி – திண்டுக்கல் சாலையில் கள்ளிக்குடி அருகே இந்தியன் பப்ளிக் ஸ்கூல் என்ற தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. அந்த பள்ளியில் 1200-க்கும்…
மேலும் படிக்க…

Source: https://www.hindutamil.in/news/tamilnadu/1302640-a-bomb-threat-has-been-issued-to-a-private-school-in-trichy.html