திருச்சி பஞ்சப்பூர் பேருந்து நிலையம் டிசம்பருக்குள் திறக்க நடவடிக்கை

கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் கால்நடைகளை பராமரிப்பதற்கு மருத்துவ உதவிகள் அளிப்பதற்கான 9 நடமாடும் கால்நடை மருத்துவ உதவி வாகனங்கள் திருச்சி மாவட்டத்திற்கு வந்துள்ளது. அந்த வாகனங்களின் சேவையை நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே என் நேரு கொடியை செய்து தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார், மாநகராட்சி மேயர் அன்பழகன் மற்றும்…
மேலும் படிக்க…

Source: https://tamil.samayam.com/latest-news/tiruchirappalli/95-percent-completion-of-rain-water-drainage-works-in-chennai-says-minister-kn-nehru/articleshow/112890243.cms