திருச்சி – திண்டுக்கல் சாலையில் கள்ளிக்குடி அருகே இந்தியன் பப்ளிக் ஸ்கூல் என்கிற பெயரில் தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது.மின்னஞ்சல் மூலம் மிரட்டல்அந்த பள்ளியில் 1200க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் இன்று வழக்கம் போல் பள்ளி திறக்கப்பட இருந்த நிலையில் அந்தப் பள்ளியில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக பள்ளியின் தாளாளருக்கு மின்னஞ்சல்…
மேலும் படிக்க…