திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-தனியார் நிறுவனங்களின் வேலைவாய்ப்பு முகாம்மாற்றுத்திறனாளிகளுக்கும் தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு வழங்கிட வேலைவாய்ப்பு முகாம்கள் மற்றும் தொழிற்பயிற்சிகளுக்கான பயனாளிகள் தேர்வு நடத்த மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும்…
மேலும் படிக்க…