திருநெல்வேலி மாநகராட்சி மாமன்ற கூட்டம்:திருநெல்வேலி மாநகராட்சியின் மாமன்ற கூட்டம் புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட மேயர் ராமகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது.துணை மேயர் ராஜூ மற்றும் ஆணையாளர் சுகபுத்ரா முன்னிலையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், 40க்கும் மேற்பட்ட மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.மேயருடன் நேரடியாக வாக்குவாதம்:தமிழ்த்தாய் வாழ்த்து உடன் கூட்டம்…
மேலும் படிக்க…