Tirunelveli court sentences father to life imprisonment for beating his son to death | Crime: பெற்ற மகனையே அடித்துக்கொன்ற தந்தை

நெல்லை மாவட்டம் சீலாத்திகுளம் மேல தெருவை சேர்ந்தவர் இசக்கிமுத்து (49). ஆடு மேய்க்கும் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி மீனாட்சி. இசக்கிமுத்துவின் மகன் வேல்முருகன்(21) வள்ளியூர் பகுதியில் உள்ள தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் படித்து வந்துள்ளார்.  இந்த நிலையில் இசக்கி முத்துவிற்கும் மனைவி மீனாட்சிக்கும் கருத்து வேறுபாடு கருத்து வேறுபாடு காரணமாக…
மேலும் படிக்க…

Source: https://tamil.abplive.com/crime/tirunelveli-court-sentences-father-to-life-imprisonment-for-beating-his-son-to-death-198443