காவிரியில் தண்ணீர் திறந்துவிடுவது தொடர்பாக தமிழ்நாடு மற்றும் கர்நாடகா இடையே தொடச்சியான பிரச்னை நீடித்து வருகிறது. இதற்காக பல கட்ட சட்டப் போராட்டங்களை தமிழகம் நடத்தியதன் விளைவாக காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டது. ஆனாலும், பிரச்னை என்பது தீர்ந்தபாடில்லை. தமிழகத்திற்கு தண்ணீர் தர முடியாது என தொடர்ச்சியாக மறுத்து வருகிறது கர்நாடகா.தண்ணீர் திறக்காத கர்நாடக…
மேலும் படிக்க…