திருவாரூர், ஆக. 28: திருவாரூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை நடைபெற உள்ளது.
இதுகுறித்து கலெக்டர் சாரு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: திருவாரூர் மாவட்டத்தில் இருந்து வரும் விவசாயிகளுக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஒவ்வொரு மாதமும் நடக்கிறது.கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் விவசாயிகள் கூட்டத்தில் கலெக்டர் தலைமை…
மேலும் படிக்க…