*விவசாயிகள் தீவிரம்
ஆனைமலை : பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை சுற்று வட்டார பகுதியில் மூன்று ஆண்டுக்கு பிறகு மீண்டும் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கரில் நெல் சாகுபடி மேற்கொள்ளப்படுவதாக விவசாயிகள் தெரிவித்தனர். கோவை மாவட்டம் பொள்ளாச்சி சுற்று வட்டார பகுதிகளில் தென்னைக்கு அடுத்தப்படியாக மானாவாரி விதைப்பில் விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர்.
இதில் ஆனைமலை,…
மேலும் படிக்க…
Source: https://m.dinakaran.com/article/News_Detail/1433613