தொப்பூர் கணவாயில் கார்கள் மீது லாரி மோதியது; சேலம் பெண் பலி

*தந்தை சீரியஸ்; போக்குவரத்து பாதிப்பு
நல்லம்பள்ளி : தொப்பூர் கணவாயில் கார்கள் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானது. இதில், ஒரு காரில் வந்த சேலத்தைச் சேர்ந்த பெண் பலியானார். அவரது தந்தை கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். தர்மபுரி- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் தொப்பூர் பகுதியில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதையடுத்து, பல்வேறு இடங்களில் ஒருவழி…
மேலும் படிக்க…

Source: https://www.dinakaran.com/toppur-ganavail-lorry-collided-cars-salem-woman-killed/