திருமங்கலம்: திருமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் மக்காசோளம் விதைப்பு பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இம்முறை நல்ல மகசூல் கிடைக்கும் என விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். மதுரை மாவட்டம், திருமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான கரிசல்காளன்பட்டி, சுவாமிமல்லம்பட்டி, செங்கப்படை, புதுப்பட்டி,… The post திருமங்கலம் பகுதியில் மக்காச்சோளம் விதைப்பு பணி தீவிரம்: நல்ல மகசூல் கிடைக்கும் என விவசாயிகள் நம்பிக்கை appeared first on Dinakaran. | திருமங்கலம் பகுதியில் மக்காச்சோளம் விதைப்பு பணி தீவிரம்: நல்ல மகசூல் கிடைக்கும் என விவசாயிகள் நம்பிக்கை

திருமங்கலம்: திருமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் மக்காசோளம் விதைப்பு பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இம்முறை நல்ல மகசூல் கிடைக்கும் என விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். மதுரை மாவட்டம், திருமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான கரிசல்காளன்பட்டி, சுவாமிமல்லம்பட்டி, செங்கப்படை, புதுப்பட்டி, நடுவக்கோட்டை, பன்னிக்குண்டு,…
மேலும் படிக்க…

Source: https://m.dinakaran.com/article/News_Detail/1433815