கோவை ஆக 28: கோவை ஆவாரம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் அந்தோணி (55). இவரது உறவினர் பேரூர் பகுதியில் வசித்து வருகிறார். இவர் கடந்த 2021 ஜனவரி மாதம் 15ம் தேதி பேரூர் பகுதியில் வசித்து வரும் தனது உறவினர் வீட்டிற்கு சென்றார். அப்போது அந்த பகுதியில் விளையாடி கொண்டிருந்த ஒரு 7 வயது சிறுமியை தனியாக அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பின்னர் அந்த…
மேலும் படிக்க…
Source: https://m.dinakaran.com/article/News_Detail/1433366/amp