ரஜினி பற்ற வைத்த காட்டுத்தீயை எளிதாக அனைத்து விட முடியாது-உசிலம்பட்டியில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் பேச்சு

இன்றைக்கு திமுகவில் சீனியர், ஜூனியர் சண்டை தொடங்கி விட்டது. நகைச்சுவையை பகைச்சுவையாக மாற்ற வேண்டாம் என அடுக்கு மொழியில் பேசினாலும் ரஜினி பற்ற வைத்த காட்டுத்தீயை எளிதாக அனைத்து விட முடியாது – என உசிலம்பட்டியில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் பேசினார்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அரசு போக்குவரத்து பனிமனை முன்பு அதிமுக உசிலம்பட்டி நகர் கழக உறுப்பினர்களுக்கு…
மேலும் படிக்க…

Source: https://arasiyaltoday.com/the-forest-fire-started-by-rajini-cannot-be-extinguished-easily-former-minister-rp-udayakumars-speech-in-usilambatti/