“எந்த சூழலிலும் ஏற்றுக்கொள்ளமுடியாத இழிச்செயல்”  – கனிமொழி எம்.பி. ஆவேசம்!

திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணிபுரிந்து வருபவர் வருண்குமார். இவரது மனைவி வந்திதா பாண்டே. இவர் புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வருகிறார். இத்தகைய சூழலில் தான் சிலர் இவர்கள் இருவர் குறித்தும், இவர்களது குடும்பத்தினர் குறித்தும் சிலர் சமூக வலைதளங்களில் தொடர்ந்து அவதூறு பரப்பி வருகின்றனர். இதுதொடர்பாக திருச்சி மாவட்ட சைபர் கிரைம்…
மேலும் படிக்க…

Source: https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/kanimozhi-mp-says-unacceptable-activities-under-any-circumstances