Trichy Horror: மருத்துவர்களின் ஆலோசனையின்றி கருக்கலைப்பு மாத்திரை உட்கொண்ட பெண்.. பரிதாபமாக உயிரிழப்பு..!

Pregnant (Photo Credit: Pixabay)

ஆகஸ்ட் 27, திருச்சி (Trichy News): திருச்சி மாவட்டம் மருங்காபுரி அடுத்த லிங்கம்பட்டியை சேர்ந்தவர் பொன்னுசாமி. இவரது மனைவி வீரம்மாள் (வயது 34). இவர்களுக்கு 3 மகள், ஒரு மகன் உள்ளனர். இவர்கள் சென்னையில் இடியாப்ப வியாபாரம் செய்து வந்தனர். இந்நிலையில் மீண்டும்…
மேலும் படிக்க…

Source: https://tamil.latestly.com/tamil-nadu/trichy-horror-in-trichy-a-woman-died-after-taking-abortion-pills-without-consulting-a-doctor–20738.html