காவிரியில் தண்ணீர் திறந்துவிடுவது தொடர்பாக தமிழகம் – கர்நாடகம் இடையே தொடர்ந்து பிரச்னை நீடித்து வருகிறது. இதனை தீர்த்து வைக்கவே காவிரி மேலாண்மை ஆணையம், அதற்கு துணையாக காவிரி ஒழுங்காற்றுக் குழு ஆகியவை கொண்டு வரப்பட்டன. ஆனாலும், பிரச்னை என்பது தீர்ந்தபாடில்லை. கர்நாடகம் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க மறுப்பது தொடர்கதையாகவே உள்ளது.தண்ணீர் திறக்காத கர்நாடகாகடந்த…
மேலும் படிக்க…