மதுரை – கொல்லம் 4 வழிச்சாலை பணி: போதிய எச்சரிக்கை பலகை இல்லாததால் தொடரும் விபத்துகள் | Madurai – Kollam 4 lane works: accidents continue due to Inadequate warning sign, stickers

ஸ்ரீவில்லிபுத்தூர்: மதுரை – கொல்லம் நான்கு வழி சாலை பணி நடைபெற்று வரும் நிலையில் வளைவுகள், மாற்றுப் பாதை ஆகியவற்றில் போதிய எச்சரிக்கை பலகை மற்றும் தடுப்புகள், ஒளிரும் ஸ்டிக்கர்கள் இல்லாததால் தொடர் விபத்துக்கள் ஏற்பட்டு வருகின்றன. இதனால் வாகன ஓட்டுநர்கள் அச்சத்தில் உள்ளனர்.

கேரளா – தமிழகம் இரண்டு மாநிலங்களை இணைக்கும் முக்கிய சாலை வழித்தடமான 206 கிலோ மீட்டர் தூரம்…
மேலும் படிக்க…

Source: https://www.hindutamil.in/news/tamilnadu/1301712-madurai-kollam-4-lane-works-accidents-continue-due-to-inadequate-warning-sign-stickers.html