நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் வருண்குமார் ஐபிஎஸ் ஆகிய இருவருக்கும் இடையேயான மோதல் தொடர்ந்து தீவிரம் அடைந்து வருகிறது. சாட்டை துரைமுருகன் கைது செய்யப்பட்டதில் தொடர்ந்து பல்வேறு குற்றச்சாட்டுகளை மேடையிலேயே பேசினார் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான். இதற்கு வருண்குமார் சீமானுக்கு வக்கீல் நோட்டீசும் அனுப்பினார்.டுவிட்டரில்…
மேலும் படிக்க…