| திருச்சி மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட 152 கிலோ போதை பொருள் பறிமுதல்

திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக வருண்குமார் பதவியேற்றதில் இருந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். குறிப்பாக பொதுமக்களை அச்சுறுத்தும் விதமாக நடந்து கொள்ளும் நபர்கள் யாராக இருந்தாலும் உடனடியாக சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். 
அதே போன்று தொடர் கொலை,  கொள்ளை  சம்பவங்களில் ஈடுபடும் நபர்களை…
மேலும் படிக்க…

Source: https://tamil.abplive.com/news/trichy/government-seized-152-kg-of-banned-drugs-in-trichy-district-police-action-198260