கோவை அருகே பெண் குழந்தையை விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள சாமிசெட்டிபாளையம் சின்னக்கண்ணான் புதூரை சேர்ந்தவர் ஆதி கணேஷ் (வயது 25). இவர் அந்தப் பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி நந்தினி (22). இவர்களுக்கு 3 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் நந்தினி மீண்டும் கர்ப்பமானார். அவருக்கு கடந்த 14-ந் தேதி மேட்டுப்பாளையம் அரசு…
மேலும் படிக்க…

Source: https://nativenews.in/amp/tamil-nadu/coimbatore/mettupalayam/3-arrested-for-selling-baby-girl-near-coimbatore-1337120