Coimbatore oi-Pavithra Mani
Published: Sunday, August 25, 2024, 17:11 [IST]
கோவை: கோவை மாவட்டம், சூலூர், நீலாம்பூர் பகுதிகளில் மாணவர்கள் தங்கியிருக்கம் வீடுகளில் போலீஸார் சோதனை மேற்கொண்டதில் மூட்டை மூட்டையாக கஞ்சா, கஞ்சா ஆயில் பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கல்லூரி மாணவர்கள் கஞ்சா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் பயன்படுத்துவது, குற்றப் பின்னணி உள்ளவர்களுடன்…
மேலும் படிக்க…