ஸ்ரீவில்லிபுத்தூர்: மதுரை – கொல்லம் நான்கு வழி சாலை பணி நடைபெற்று வரும் நிலையில் வளைவுகள், மாற்றுப் பாதை ஆகியவற்றில் போதிய எச்சரிக்கை பலகை மற்றும் தடுப்புகள், ஒளிரும் ஸ்டிக்கர்கள் இல்லாததால் தொடர் விபத்துக்கள் ஏற்பட்டு வருகின்றன. இதனால் வாகன ஓட்டுநர்கள் அச்சத்தில் உள்ளனர்.
கேரளா – தமிழகம் இரண்டு மாநிலங்களை இணைக்கும் முக்கிய சாலை வழித்தடமான 206 கிலோ மீட்டர் தூரம்…
மேலும் படிக்க…