மதிமுக நகர செயலாளர் மகன் கல்லால் அடித்துக் கொலை: சகோதரர்கள் கைது

திருவாரூர்: மதிமுக நகர செயலாளர் மகன் கல்லால் அடித்து கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக சகோதரர்களை போலீசார் கைது செய்தனர். திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி ஆஸ்பத்திரி தெருவை சேர்ந்தவர் தீபம் மோகன். மதிமுக நகர செயலாளர். ஓட்டல் உரிமையாளர் சங்க தலைவராக உள்ள இவர், புதிய பஸ் நிலையம் அருகே ஸ்வீட் ஸ்டால் நடத்தி வருகிறார். இவரது மகன் அருள்பிரகாஷ்(48). தந்தையுடன்…
மேலும் படிக்க…

Source: https://www.dinakaran.com/mdmkcity_secretary_son_murder_brothers_arrested/