*திருவையாறில் சோகம் திருவையாறு : காவிரி ஆற்றில் குளிக்க சென்ற 2 சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் திருவையாறில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு மேலவட்டம் பகுதியை சேர்ந்த ராமலிங்கம் மகன் பிரவீன்குமார் (14). திருவையாறில் தனியார் பள்ளியில் 9ம்… The post காவிரியில் குளித்த 2 சிறுவர்கள் நீரில் மூழ்கி பலி appeared first on Dinakaran. | காவிரியில் குளித்த 2 சிறுவர்கள் நீரில் மூழ்கி பலி

*திருவையாறில் சோகம்
திருவையாறு : காவிரி ஆற்றில் குளிக்க சென்ற 2 சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் திருவையாறில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு மேலவட்டம் பகுதியை சேர்ந்த ராமலிங்கம் மகன் பிரவீன்குமார் (14). திருவையாறில் தனியார் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தான். திருவையாறு ராஜாநகரை சேர்ந்த செந்தில்குமார் மகன் ஹரிபிரசாத் (15)….
மேலும் படிக்க…

Source: https://m.dinakaran.com/article/News_Detail/1432059