சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள மேட்டூர் அணை கிட்டத்தட்ட 80 ஆண்டுகளுக்கும் மேலாக காவிரி டெல்டாவின் முக்கிய பாசன ஆதாரமாக விளங்கி வருகிறது. பல மாவட்டங்களின் குடிநீர் தாகத்தையும் தீர்த்து வைத்து வருகிறது. கர்நாடகாவில் இருந்து வரும் நீர்தான், மேட்டூர் அணையை நிரப்புகிறது.சம்பா விளைச்சல் பாதிப்புஆனால், கர்நாடகா காவிரியில் தண்ணீர் திறந்துவிட அடம் பிடித்து வருகிறது….
மேலும் படிக்க…