நெல்லையில் இருந்து பாபநாசம் செல்லும் வழியில் உள்ளது சேரன்மகாதேவி. இங்கு கடந்த சில ஆண்டுகளாக புதிதாக நெடுஞ்சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக சேரன்மகாதேவி யூனியன் அலுவலகம் அருகே கடந்த சில ஆண்டுகளாக சாலை பணிகள் கிடப்பில் போடப்பட்டு உள்ளது. இதனால் அப்பகுதியில் சாலையானது குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. மேலும் இவ்வழியாக செல்லும்…
மேலும் படிக்க…